எனக்கு தெரிந்த ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கனவு கண்டேன்.ஆனால் நிஜத்தில் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை.அவர் என்னுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட பிறகு சில பிரச்சனைகளின் அறிகுறியை பார்த்தேன்.ஆனால் அந்த நபர் கனவில் திரும்பி வந்தார்.உண்மையில் நாம் இவனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ளாதே, உண்மையில் பிரச்சனைகள் ஏற்பட்டு பிரிந்தோம்.நான் கனவில் கண்டது போல் திரும்ப வருமா?தயவு செய்து பதில் கூறுங்கள்